ஆதவன்
ஆதி உலகின் அருள் பெரும் முதல்வா
அருணன் ஓட்டும் தேரின் தலைவா
தீயின் வடிவில் ஒளிதரும் சுடரே
தீங்கின்றி எம்மை காக்கும் பயிரே
கரங்களில் தாமரை மலர் கொண்ட அழகே
காலமும் நேரமும் உன் விரல் அசைவே
இயக்கத்தின் இயக்கத்தை இயக்கிடும் இயல்பே
இன்முகம் காட்டி காப்பதுன் கடனே
Comments
Post a Comment