பிரம்மன்

பாரில் படைத்தனை உயிரை,

உயிரில் தந்தனை உருவை,

உருவில் கொண்டனை உணர்வை,

உணர்வில் நின்ற நல்லுறவை,

நிலைத்திட காப்பாய் உலகை

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்