அண்ணாமலை மீதிலே

அடி தேடும் மாதவனும் ;முடி தேடும் நான்முகனும்; 

அனலாக காட்சி கண்டார் மலையாகவே !

திரு அண்ணாமலை யாகவே!


கடை தேடும்மனிதருக்கு;

விடையாகநின்றான் அவன் விடை மீதிலே;

அருள் ஒளியாக காட்சி தந்தான் 

மலை மீதிலே!


அண்ணாமலை மீதிலே!


வரும் வாழ்வின் ஒளி நாளில் ;

விடை கூறும் மழை நாளில்;

மலை தேடி வரும் மாந்தர் அலை போலவே !


ஆடும் அர்த்த நாரீஸ்வரர் முன் 

இங்கு கடலாகவே!

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்