அன்னை நீலயதாட்சி

காதலாள் கையமர்த்தி மடிகொண்டாள் தாயைப்போல,

கரம் நீட்டி உடல் தேய்ப்பாள் உளம் வெல்வாள்

காதலியாக ,

அடம் காட்டும் விடம் உண்ட கண்டனையே அரவணைத்து,

தான் கொண்ட மலர்மாலை வைரங்கள் சூடி பின்னே,

கண்பொத்தி கண்திறந்து ஈசனுடன் இன்புற்றே காதல் கொள்வாள்,

நீலகண்டன் அமுதமென உட்கொண்ட ஸ்ரீ நீலதயாக்ஷி அவள்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்