நமசிவாய வாழ்க
வளர்த்த சடையும் வானின் நிலவும்,
வளைத்த நாகமும் மார்பின் ருத்ராட்சமும்,
வலம்புரி சங்கும் வளைத்த தோளும்,
உடுக்கையும் சூலமும் உடலின் சாம்பலும்,
என்றும் காக்கும் ஈசனின் கரமும் ,
கண்டது கண்களே, நமசிவாயனின் வரமே
வளர்த்த சடையும் வானின் நிலவும்,
வளைத்த நாகமும் மார்பின் ருத்ராட்சமும்,
வலம்புரி சங்கும் வளைத்த தோளும்,
உடுக்கையும் சூலமும் உடலின் சாம்பலும்,
என்றும் காக்கும் ஈசனின் கரமும் ,
கண்டது கண்களே, நமசிவாயனின் வரமே
Comments
Post a Comment