தாயி மகமாயி

சித்தாடை செவ்வாடை காட்சி தரும் ;தாய கண்ணால கண்டால கோடிபெறும்,


பட்டாடை நகையெல்லாம் பவுசு தரும்; தாய பார்த்தாலே பணங்காசு தேடிவரும்,


ரோசாப்பூ பூமாலை மல்லியெல்லாம்; தாயி தோள்மேலே தோள் சாஞ்சு வாசந்தரும்,


வாடாத புன்னகை வாழவைக்கும்; தாயி தயவால மழைமாரி தானா வரும்,


ஊரெல்லாம் பயிராகி சோறு தரும் தாயி மகமாயி மனசுவைச்சு எல்லாம் தரும்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்