அருள்வாய் வாணி கலைவாணி

 ராகம் :மோகனம்  தாளம்: ரூபகம்


கக ப,ப,/தப ஸ,ஸ,//)

வருவாய் நீ,,யே,,அருள்வாய்  தா,,யே,,

(ரிஸ ததப,/தப ககரி//) உனை நான்

காண,அருள்வாய் வாணி,


கப தஸதப/தப ககரி) கல்லும் பேச வைத்த, கருணை நீயே தாயே 

(கக தபகரி/பக ககரிஸ)

காளி தாசன் நாவில், கவிதை தந்த வாணி 


(கக ககரிக/பக ப,ப,)

பாடல் பாடிஉன்னை

,பார்த்து நின்றேன் தாயே (கக தபத,/தப ஸ,ஸ,)

பாடும் பொருளே நீயே,

பாடல் தந்த வாணி 


(தக ரிரிஸஸ/தஸ த,தப) மீட்டும் வீணை கானம்,

காற்றில் பிறந்த ஞானம் (கப தஸதப/தப ககரிஸ)

இதயம் இறங்கி இனிக்கும்,

என்றும் உந்தன் கானம்


(ஸரி க,க,/கரி பகரி,)

அருள் தா,நீ, வாநீ கலைவாணி

(ஸரி ஸகரிஸ) 

வா நீ தா நீ வாணி

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்